பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தை திங்களன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளை அனுப்பும் போராட்டத்தை திங்களன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தியது.